கோவை
அகராதியில் இருந்து
பொருள்: , கோர்வை, s. see under கோ v. , கோர்வை, s. see under கோ v.
உச்சரிப்பு: kōvai kōvai
ஆங்கில விளக்கம்:
கோவை - உதாரணம்
கோவை என்பது ஆசிய கண்டத்தில் இந்திய நாட்டில் உள்ள ஓர் ஊரின் பெயர். இதில் அமைந்துள்ள பகுதிகள் பின்வருமாறு எண் மேத்தா லே அவுட், எண் பாரதி நகர் , எண் பாரதி நகர் , எண் பாரதி நகர் , எண் கஸ்தூரி பாய் காந்தி வீஎண் அஸ்தாந்திர நாய்க்கர் வீதி மேற்கு, எண் பிள்ளையார் கோவில் வீதி, எண் அஸ்தாந்திர நாய்க்கர் வீத
கோவை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்னமெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே என் அபிராமி அன்னையே நின் அருட் கரங்களில் அணிவதுஇனிய கரும்பும் மலர்க் கொத்துமாகும்
லிப்ஸ்டிக் உபயோகிப்பதில் பிசகு என்ன இருக்கிறதுநம்முடைய நாட்டில் வெற்றிலை போட்டுக் கொள்ளவில்லையா அதனால் உதடு சிவப்பதில்லையா கதாநாயகிகளின் உதடுகளைப் பவழத்துக்கும் கோவைப் பழத்துக்கும் மாதுளை மொட்டுக்கும் ஒப்பிட்டுக் கவிகள் வர்ணித்தால் மட்டும் ஆஹா என்று பிரமாதப்படுத்து கிறோமே என்றான் ராகவன்
பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணிஆதொண்டைப் பழம்பார்த் தானைஉதட்டினைப் பிதுக்கிக் கோவைஉன்குறி பிழைஎன் றோதும் குதித்தடி மான்மான் என்றுகுறுந்தடி து?க்கு வானைக்கொதிக்காதே நான் அம்மானேஎனஒர் பெண் கூறி நிற்பாள்
கிளிச்செல்வ மேநீ அங்குக்கிடந்திட்ட பச்சிலை மேல்பளிச்சென எரியும் கோவைப்பழத்தில்உன் முக்கை ஊன்றிவிளக்கினில் விளக்கை ஏற்றிச்செல்லல்போல் சென்றாய் ஆலின்கிளைக்கிடை இலையும் காயும்கிடத்தல்போல் அதில் கிடந்தாய்
அழகிய தீமைமையிருட் போதில் வானில்மலர்ந்துள பூக்களின்கீழ்வையகம் உறங்கும்போதுவழியிலும் இருள் தூங்கிற்றுகையில் ஒர் விளக்கை ஏந்திகவிந்துள இருளினூடுபைய என் இல்லம் நோக்கிப்பாதையில் நடந்து சென்றேன் காட்டிடை மலர்ந்த பூக்கள்கமழ்ந்தன நுகர்ந்ததால் ஒர்பாட்டென துள்ளத்துள்ளேபதுங்கிப் பின் வௌpயே றிற்று நாட்டிய விழியிற் காதைநடுவிலே சிறிது தள்ளிகாட்டிய விளக்கில் ஏதோகவினுற ஔpரக் கண்டேன் பெருகிய ஔpயில் நீலம்பிறந்தது கறுப்பு வௌ;ளைமரகத நிறங்கள் சேர்ந்தவரிகளால் மணியின் கோவைச்சுருளெனச் சுருண்ட சின்னச்சுடர் உருக் கண்டேன் ஆம் ஒர்இருதலை ராகம் கண்டவ்வௌpயிலே கவர்ச்சி கொண்டேன் ஔpர்கிற அதனை நெஞ்சம்உவந்தது தோளில் மார்பில்தழுவலாம் என என் நெஞ்சுட்தாபமும் மேலோங்கிற்றுதழுவலாம் ஆயின் நச்சுத்தன்மை உண்டன்றோ ஆம் ஒர்அழகிய தீமை போன்றஅதனை நான் அடித்தே கொன்றேன்