பட்டுக்கோட்டை
அகராதியில் இருந்து
பொருள்:
உச்சரிப்பு:
ஆங்கில விளக்கம்:
பட்டுக்கோட்டை - உதாரணம்
பட்டுக்கோட்டை என்பது ஆசிய கண்டத்தில் இந்திய நாட்டில் உள்ள ஓர் ஊரின் பெயர். இதில் அமைந்துள்ள பகுதிகள் பின்வருமாறு நரியம்பாளையம்காமாட்சிநாயுடு பாளையம்கீழ்பாளையம் , வாவுதோப்புஆதித்தெருதங்கவேல் நகர் வது சந்து , தங்கவேல் நகர் வது சந்து , தங்கவேல் நகர் வது சந்து , தங்கவேல் நகர் வது சந்தங்வேல் நகர் வது சந்து , தங்கவேல் நகர் வது தெரு , தங்கவேல் நகர் வது தெரு , தங்கவேல் நகர் வது சந்து ,பள்ளிவாசல் தெருபள்ளிவாசல் கீழதெருவடக்குத்தெரு , செட்டித் தெரு , பட்டுக்கோட்டை , சந்தையப்பன் மேடைத் தெரு , பள்ளிவாசல்தெரு , ராஜபாளைராஜபாளையம் , பள்ளிவாசல்தெரு,செட்டித்தெருசந்தையப்பன்மேடைத்தெரு,மருத்துவர்தெருசுண்ணாம்புக்காரத் தெருசுப்பிரமணியசுவாமி கோவில் தெரு, மருத்துவத் தெரு வா, மருத்துவத் தெரு, அஞ்சலக தெரு, குலால் தெரு, கடபோஸ்டாபீஸ் ரோடு, போஸ்டாபீஸ் ரோடு, வளவன்புரம்காசாங்குளம் கீழ்கரை, கோவாப்ரேடிவ் எக்ஸ்டன்சன் சீனிவாசபுரம், வளவன்புரம், வளவன்புரம் பாப்பாவிகண்டியன் தெரு, மதுக்கூர்ரோடுகண்டியன் தெரு மணியார்புரம், கண்டியன்தெரு ஆற்றங்கரை, கண்டியன்தெரு வாண்டாயார்புரம்பாப்பாவெளி பாளையங்கோட்டை, மயில்பாளையம் பகுதிகாசாங்குளம் தென்கரை, அரிசிக்காரத்தெரு, காசங்குளம் முதல் சந்து, காசாங்குளம் ம் சந்து, காசாங்குபட்டுநூல்காரத்தெரு, தேரடித் தெரு, சாமு முதலித்தெருதுªராளபதையம்மன்கோயில் தெரு வா , அறந்தாங்கி ரோடு, கோட்டை தெரு கோட்டை அல்லாகோவில் தெருகோட்டை அல்லா கோயில் தெருதஞ்சாவூர் ரோடு, கோட்டை குளம் மேலமேடு, கோட்டை கீழமேடு, கோட்டை மேலமேடுஆணைவிழுந்தான் குளம் தெரு, மராட்டியர் தெருகோட்டை சிவன் கோவில் தெரு, கோட்டைத்தெருமேல ஆதிதிராவிடர் தெரு, வெட்டிக்காடு உடையார்தெருகாத்தாயி அம்மன் கோவில் தெரு, கோட்டை மேல மேடு , மேலத்தெரு, வெட்டிக்காடு உடையார் தெருபெருமாள் கோவில் தெரு, செங்கமேட்டுகரை, ஆற்றங்கரைபெருமாள் கோவில்,புதுரோடு, மாதாகோயில்ஏரியா, பெருமாள்கோவில்தெருநகரம் ரோடு, விவேகானந்தர்நகர, வ.உ.சி.நகர், முடிபூண்டார்நகர், ஐயப்பாநகர், ஆற்றங்கரைதச்சத் தெரு , மாதாகோயில் தெருகாளியம்மன் கோயில் தெருகொண்டப்ப நாயக்கன்பாளையம்பழனியப்பன் தெரு, மருத்துவமனை ரோடு, தலையாரி தெருநாடிமுத்து நகர் , நாடிமுத்து நகர் காலனி, சின்னையா தெரு, போலிஸ் காலனிமுத்துப்பேட்டைரோடுபுனித அந்தோனியார் கோவில் தெருகரிக்காடு காந்தி நகர் , கரிக்காடு பாரதிசாலைகரிக்காடு ஸ்டேட்பேங் காலனி , கரிகாடு விஸ்வநாதன் நகர்நாடியம்மன் கோவில் ரோடு , அண்ணா புதுநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஆர்.வி. நகர், அண்ணாகுடியிருப்பு கரநாடியம்மன் கோவில் தெரு, அண்ணா நகர் நரிக்குறவர் லயன், பாரதி நகர் தென்கரை, காட்டுநாயக்கன் காலனி,பாரதிநகர், அண்ணா நகர்லெட்சத்தோப்பு, வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, லெட்சதோப்பு தெற்கு , பிஎஸ்எஸ் .நகர், கணபதிநகர்லெட்சத்தோப்பு வடக்கு, வீட்டுவசதிவாரியகுடியிருப்பு, கணபதிநகர் , அய்யாநகர், லெட்சதோப்பு இரைட்டபூமல்லியார்குளம் கீழ்கரை, பூமையான் குளம் தென்கரை, பூமையான் குளம் வடகரை, பூமல்லியார் குளம் மேலரயில்வே ஸ்டேஷன் ரோடு, அண்ணா குடியிருப்பு
பட்டுக்கோட்டை - இனையத்தில் இருந்து
குறிப்பு : கீழ்கன்டவை தனிக்கை செய்யபடாதவை ஜீவாவைப் பற்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய இந்தப் பாடல் ஜீவாவின் மறைவுக்குப் பின் தாமரை இதழில் இடம் பெற்றுள்ளது கவிஞரின் முதல் கவிதை ஒடிப்போ ஒடிப்போ கெண்டைக் குஞ்சே கரை ஒரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே தூண்டில் காரன் வரும் நேரமாச்சு ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே பட்டுக்கோட்டைக் கவிஞர் வயதில் எழுதிய முதல் பாடல் கவிஞரின் இறுதிக் கவிதை செக்கச் சிவந்த செழுங்கதி ரோனும் கிழக்கினில் வந்துவிட்டான் புற மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட வானில் உதித்து விட்டான்
கொக்கரக்கோ வெனக் கோழியும் கூவுது கொக்கோடு பற்பல புட்களும் மேவுது சக்கரம் போலவே ஜகம் சுழன்றாடுது தொக்கி நின்ற இருள் சொல்லாமல் ஒடுது பத்துத் திசையிலும் ஜன சக்தி முழங்கிடுதே செக்க தெற்கில் ஒரு குரல் தென்பாங்கு பாடுது தீய செயல்களைச் செங்கைகள் சாடுது பக்குவம் கொண்ட படைபல கூடுது சிக்கல் அறுத்து பொது நடை போடுது சொத்தை மனம் திருந்தப் புதுச் சத்தம் பிறந்திடுதே செக்க கத்தும் பறவை கனிகரத்தில் வந்து ஒற்றுமை காட்டிடுதே தலைப் பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி பேதம் வளர்த்திடுதே ரத்த வேர்வைகள் சொட்ட உழைத்தவன் நெற்றி சுருங்கிடுதே ஏழை உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின் கொட்டம் அடங்கிடுதே மக்கள் வெற்றி நெருங்கிடுதே செக்க ஜனசக்தியில் புது ஞாயிறு என்ற தலைப்பில் வௌ?வந்த இந்த கவிதைதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய இறுதிக் கவிதை தலைப்புக்கு செல்க
அரியலூர் - தஞ்சாவூர் - ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை மன்னார்குடி - ஒரத்தநாடு - புதுக்கோட்டை பெரம்பலூர் - அரியலூர் - ஜெயங்கொண்டம் - கும்பகோணம் - நீடாமங்கலம் சீர்காழி - திருவெண்காடு - திருக்கடையூர் - தரங்கம்பாடி - காரைக்கால் காரைக்குடி - மேலூர் - மதுரை கன்னியாகுமரி - திருச்செந்தூர் - தூத்துக்குடி - ராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் இடையே புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் வாங்குறுதி வழங்கினர்
இந்த வகையில் அரியலூர் - தஞ்சாவூர் தஞ்சாவூர் - ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை மன்னார்குடி - ஒரத்தநாடு - புதுக் கோட்டை
சென்னை - விழுப்புரம் - மயிலாடுதுறை - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி - மானாமதுரை - ராமேஸ்வரம் மெயில் லைனில் விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது